அமெரிக்காவில் கரோனா பாதிப்பு: ஒரு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை தரப்பில், ''நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிந்து வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,226 ஆக உள்ளது



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VxEEgy
via

No comments:

Post a Comment