ஒவ்வாமை உள்ளவர்கள் பைஸர் கரோனா தடுப்பு மருந்தை தவிருங்கள்: பிரிட்டன்

ஒவ்வாமை போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் கரோனா தடுப்பு மருந்தை தவிருங்கள் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் அரசு தரப்பில், “ ஒவ்வாமை போன்றவற்றால் பாதிக்கப்படும் நபர்கள் பைஸர் கரோனா தடுப்பு மருந்தை தவிர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறோம். ஏனெனில் தடுப்பு மருந்தை எடுத்துக் கொணச இரு நபர்களுக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் குணமாகி வருகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oumg4O
via

No comments:

Post a Comment