பாகிஸ்தானில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,795 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,795 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 2,013 பேரும், பஞ்சாப்பில் 807 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்துக்குப் பிறகு நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33S2HeJ
via

No comments:

Post a Comment