இந்தோனேசியாவில் ஒரே நாளில் 12,818 பேர் கரோனாவால் பாதிப்பு

இந்தோனேசியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 12,818 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 12,818 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும். 34 மாகாணங்களில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 8,82,418 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LQlRLV
via

No comments:

Post a Comment