ஈரானில் கரோனா பாதிப்பு 13,18,295 ஆக அதிகரிப்பு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 6,485 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 6,485 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,18,295 ஆக அதிகரித்துள்ளது. 56 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஈரானில் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2N8SmWo
via

No comments:

Post a Comment