சீனாவில் ஐஸ்கிரீம் மூலம் கரோனா வைரஸ் பரவல்; 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- நியூசிலாந்து, உக்ரைன் மீது புகார்

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஐஸ்கிரீம் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 இறுதியில் சீனா வின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகரில் அமைந்துள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இதை சீனா மறுத்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sFoq4g
via

No comments:

Post a Comment