எதிர்பார்த்ததும்; எதிர்பாராததும்: ஐபிஎல் 2021: 8 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்? விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார்? முழுமையான பட்டியல்


2021-ம் ஆண்டில் நடக்க இருக்கும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலத்துக்கு முன்பாக, 8 அணிகளும் தாங்கள் தக்கவைத்திருக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

14-வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை 21-ம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் நடப்பு ஆண்டு ரூ.85 கோடிக்கு மேல் ஏலத் தொகை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LRoMEy
via

No comments:

Post a Comment