தோனியோடு ஒப்பிடாதீர்கள்; என்னுடைய அடையாளத்துடன் விளையாட விரும்புகிறேன்: ரிஷப் பந்த் பளீர் பதில்

தோனியோடு என்னை ஒப்பிடுவதைக் கேட்க வியப்பாக இருந்தாலும். யாரோடும் என்னை ஒப்பிடாதீர்கள். நான் எனக்குரிய அடையாளத்துடனேயே விளையாட விரும்புகிறேன் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றிக்கு அணியை கொண்டு சென்றபோது 97 ரன்னில் சதத்தைத் தவறவிட்டு துரதிருஷ்டமாக ஆட்டமிழந்தார். அதனால், அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p06382
via

No comments:

Post a Comment