பிரேசில் நாட்டுக்கு 20 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஹனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் படத்தைப் பதிவிட்டு பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜேர் போல்சனோரா நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பூடான், நேபாளம், மாலத்தீவு, மியான்மர், வங்கதேசம், இலங்கை, ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c4UhFK
via
No comments:
Post a Comment