ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து: பிரிட்டன்

பிரிட்டனில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறைச் செயலாளர் ஹான்காக் கூறும்போது, “பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தியுள்ளோம். வாரத்திற்கு 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து போடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38xXlby
via

No comments:

Post a Comment