பிரிஸ்பேன் டெஸ்ட்; இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு: 69 ஆண்டுகளுக்குப் பின் சாதிக்குமா இந்திய அணி? சிராஜ், தாக்கூர் முத்திரை

முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பந்துவீச்சால் பிரிஸ்பேனில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 4-வது நாள் இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 4 ரன்களிலும், கில் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35R68Dp
via

No comments:

Post a Comment