ஜெர்மனியில் கரோனா பலி 50,000-ஐ கடந்தது

ஜெர்மனியில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் தேசிய மருத்துவ மையமான ராபர்ட் கோட்ச் கூறும்போது, “ ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,862 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,06,262 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் 859 பேர் பலியாக கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/395YkzE
via

No comments:

Post a Comment