இத்தாலியில் கரோனா பாதிப்பு 6,69,832 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 12, 545 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,545 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,69,832 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 475 பேர் உயிரிழக்க அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16, 310 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ilFGXL
via

No comments:

Post a Comment