மலேசியாவில் இரு வாரங்களுக்கு ஊரடங்கு

மலேசியாவில் கரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு இரு வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலேசியா பிரதமர் யாசின் கூறும்போது, “ நமது சுகாதார அமைச்சகம் தற்போது மிகுந்த களைப்பில் உள்ளது. மலேசியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 3,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்படுகிறது” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nvaB4F
via

No comments:

Post a Comment