ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பு மருந்துக்கு இலங்கை அனுமதி

ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பு மருந்துக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மருந்து உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்னா ஜெயசுமனா கூறும்போது, “ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை அவசர சிகிச்சைக்கு அளிக்க இலங்கை அரசு அனுமதி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sMFxBs
via

No comments:

Post a Comment