ரொம்ப அதிகமாக கொண்டாடாதீங்க; கவனம்; உண்மையான அணி வருகிறது: இந்திய அணியை எச்சரித்த பீட்டர்ஸன்

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய மகிழ்ச்சியை அதிகமாக இந்திய அணியினர் கொண்டாட வேண்டாம். அடுத்த இரு வாரங்களில் உண்மையான கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 32 ஆண்டுகளாக காபா மைதானத்தில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய அணி முதல் தோல்வியை இந்தியாவிடம் கண்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39PFjke
via

No comments:

Post a Comment