ரணங்களை ஆற்ற நாம் கரோனாவில் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்ள வேண்டும்: அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன் கண்ணீர் விட்டு நினைவஞ்சலி

அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜோ பைடன், அமெரிக்காவில் கரோனாவில் உயிரிழந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக வாஷிங்டனில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38WEI10
via

No comments:

Post a Comment