பாகிஸ்தானில் தண்டவாளத்தில் டிக்டாக் செய்த இளைஞர் ரயில் மோதி பலி

பாகிஸ்தானில் தண்டவாளத்தில் டிக்டாக் செய்த இளைஞர் ரயில் மோதி பலியானார். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகர் அருகே இருக்கும் பகுதி ஷா காலித்.

இப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஹம்சா நவீத் (18) என்ற இளைஞர் டிக்டாக் சமூக வலைதளத்தில் பதிவேற்ற பாவனைகள் செய்து கொண்டிருந்தார். அதனை அவரது நண்பர் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/396uhId
via

No comments:

Post a Comment