சிட்னி டெஸ்ட் டிரா: இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் புகழாரம்

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி டிரா செய்ததை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

அதிலும் டிரா செய்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்த ரிஷப் பந்த், புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின் ஆகியோருக்குப் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s7JD6K
via

No comments:

Post a Comment