பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹீரோவாக ஜொலித்தமைக்கு பிசிசிஐ, வீரேந்திர சேவாக், இயான் பிஷப் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
பிரிஸ்பேன் காபா மைதானத்தில் ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. ஆதலால், இந்த டெஸ்ட் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LAcyQJ
via
No comments:
Post a Comment