வரும் வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்: ஈரான்

ஈரானில் வரும் வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “உள்ளூர் தடுப்பூசிகள் கிடைக்கும் வரை வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அவசியம். வரும் வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3obwYfY
via

No comments:

Post a Comment