போர்ச்சுகல் நாட்டின், போர்டோ நகரில் நேற்று நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி - செல்சீ அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
2012ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் சாம்பியன் பட்டத்தை செல்சீ அணி வென்றது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்களுக்கு கோல் அடிக்கும் எந்த வாய்ப்பையும் கேப்டன் பெப் கார்டியாலோ தலைமையிலான செல்சீ அணி வழங்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fPfXWM
via
No comments:
Post a Comment