ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று 48 லட்சத்தை தாண்டியது

ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஞாயிறு நிலவரப்படி, ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 43, 23, 795 பேருக்கு கரோனா தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,30,286 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SMzoHG
via

No comments:

Post a Comment