‘9 நாட்களாகத் தூக்கமில்லாமல்தான் ஐபிஎல் போட்டியில் விளையாடினேன்’- கரோனா கால அனுபவத்தை விளக்கும் அஸ்வின்

என்னுடைய குடும்பத்தில் ஒவ்வொருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால்தான் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினேன். இந்த மன உளைச்சலால் 8 முதல் 9 நாட்கள் வரை சரியாகத் தூங்கக்கூட முடியாமல்தான் விளையாடினேன் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

14-வது ஐபிஎல் டி20 தொடர், கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. ஆனால், பல்வேறு கட்டப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமுகமாகத்தான் சென்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c1JNGp
via

No comments:

Post a Comment