பிரேசிலில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத் துறை

பிரேசிலில் 10 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் தற்போதுவரை சுமார் 10 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மக்கள் தொகையில் 21 % மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரோனா தடுப்பூசிகளை செலுத்துவதை அதிகரித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34I4inv
via

No comments:

Post a Comment