மெகுல் சோக்ஸிக்கு ஜாமீன் மறுப்பு: மனுவை நிராகரித்தது டோமினிக்கா நீதிமன்றம்

மெகுல் சோக்ஸியின் ஜாமீன் மனுவை டோமினிக்கா நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி அங்கு வாழ்ந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g9aiea
via

No comments:

Post a Comment