12 முதல் 15 வயதினருக்கு பைஸர் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த பிரிட்டன் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், ஐரோப்பிய யூனியனின் மருத்துவ அமைப்பின் தலைவர் மார்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தடுப்பூசி செலுத்துவதால் 12 -15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே, பைஸர் கரோனா தடுப்பூசியை 12 - 15 வயதினருக்குச் செலுத்த நாங்கள் அனுமதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TJpBCX
via
No comments:
Post a Comment