சீனாவில் புதிதாக 24 பேருக்கு கரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g7KwqX
via

No comments:

Post a Comment