70 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி: சீனா

சீனாவில் இதுவரை 70 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை தரப்பில், சீனாவில் ஜூன் 6 ஆம் தேதி மட்டும் 1.4 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 70 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pvlLZZ
via

No comments:

Post a Comment