தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: ஸ்பெயின் அறிவிப்பு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகள் ஸ்பெயினுக்கு வருகை புரியலாம் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சம் கரோலினா கூறும்போது, “ கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் நாட்டில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3z9psc7
via

No comments:

Post a Comment