கரோனா ஊரடங்கு எதிரொலி- பிரிட்டனில் 70% ஷாப்பிங் மால்கள் மூடப்படும் அபாயம்

கரோனா ஊரடங்கு காரணமாக பிரிட்டனில் 70 சதவீத ஷாப்பிங் மால்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. சில மால்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதால் ஷாப்பிங் மால்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w15Bdm
via

No comments:

Post a Comment