மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா திட்டத்தை வழிநடத்தும் தமிழக பெண்

மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் தமிழக பெண் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லிம்யம்ஸ் உட்பட பலர் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளனர். கடந்த பிப்ரவரியில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இந்த திட்டத்தை கர்நாடகாவின் சுவாதி மோகன் வழிநடத்தி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.இந்த வரிசையில் தமிழகத்தின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி அய்யர், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TFRFHe
via

No comments:

Post a Comment