மாஸ்கோவில் ஒரே நாளில் 9,120 பேர் கரோனாவால் பாதிப்பு

மாஸ்கோவில் ஒரே நாளில் 9,120 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில்17,906 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 466 பேர் பலியாகினர். தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 9,102 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gM7Pql
via

No comments:

Post a Comment