வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஜெர்மனி முடிவு

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி உள்துறை அமைச்சகம் தரப்பில், “தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு சுற்றுலா சத்தியமாகிறது. வரும் ஜூன் 25 ஆம் தேதி முதல் முழுமையாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்படுவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35vCALd
via

No comments:

Post a Comment