முகக்கவசம் அணியாத பிரேசில் அதிபருக்கு அபராதம்

பொதுவெளியில் முகக்கவசம் அணியாத பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் ஊடகங்கள் தரப்பில், “ஸா பாலோ பகுதியில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட பேரணி ஒன்றில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவும் கலந்துகொண்டார். அந்தப் பேரணியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை போல்சனோரா பின்பற்றாத காரணத்துக்காக அவருக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vhptYl
via

No comments:

Post a Comment