சிறு குழுக்கள் உலகை ஆள முடியாது: ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம்

ஜி7 போன்ற உலகநாடுகள் சிலவற்றை உள்ளடக்கிய சிறு குழுவால், இந்த உலகத்தை ஆட்சி செய்ய முடியாது என சீனா விமர்சித்துள்ளது.

ஜி 7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள காா்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3woMB8H
via

No comments:

Post a Comment