மூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசிய ஷகிப் உல் ஹசன்: மன்னிப்பு கோரி அறிக்கை

தாகா ப்ரீமியர் லீக் போட்டியில் கோபத்தில் மோசமாக நடந்து கொண்டதற்காக முன்னாள் வங்கதேச கிரிக்கெட் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியுட்டுள்ளார்.

சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் பந்து வீசிய ஷகிப், நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசினார். பின்னர் மீண்டும் அவர் கேட்ட அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wmt9cS
via

No comments:

Post a Comment