மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் மூவர் பலி

மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

இதுகுறித்து பாலஸ்தீனத்தின அரசு தரப்பில், “ பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரி இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்கள் பாலஸ்தீன பாதுகாப்புப் படையை சேந்தவர் இருவர் அடக்கம். இஸ்ரேல் நடத்தியது ஆபத்தான தாக்குதல்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vfgHKj
via

No comments:

Post a Comment