காங்கோவில் கரோனா மூன்றாவது அலை

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கோ சுகாதாரத் துறை அமைச்சர் ஜின் கூறும்போது, “ காங்கோவில் கரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். அதிக மக்கள் தொகை கொண்ட தலைநகர் கின்ஷாசாவில் கரோனா அதிகம் பரவி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uPccpP
via

No comments:

Post a Comment