பாதை மாறி நகருக்குள் நுழைந்த யானைக் கூட்டம்: வனத்துக்கு செல்லும் வழியில் கும்பலாக தூக்கம்; வைரலாகும் புகைப்படம்

சீனாவில் தனது வசிப்பிடத்திலிருந்து பாதை மாறி நகருக்குள் நுழைந்த யானைக் கூட்டம் ஒன்று சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கிறது.

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த 3ம் தேதி 15 யானைகள் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. வழக்கமாக வலசை வரும் பாதையை மறந்து அவை ஊருக்குள் புகுந்துவிட்டதாகத் தெரிகிறது. இயற்கையான சரணாலயமாக இருந்த இடத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதம் புறப்பட்ட இந்த யானைக் கூட்டம் 500 கி.மீ பயணித்து கடந்த 3ம் தேதி நகருக்குள் வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w37PZA
via

No comments:

Post a Comment