தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு பீர் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியை செலுத்துவதை ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. மேலும் மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பல்வேறு சலுகைகளை அமெரிக்கா அறிவித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vMRSGS
via

No comments:

Post a Comment