டோக்கியோவில் கரோனா அவசர நிலையை நீக்க ஜப்பான் திட்டம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக டோக்கியோவில் கரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள அவசர நிலையை நீக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், “ ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக டோக்கியோ அவசர நிலையை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன. இந்த தளர்வுகள் ஜுன் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் 10,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TA9dEK
via

No comments:

Post a Comment