சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்

சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் சீன ஆய்வகத்தில் கரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pbawpi
via

No comments:

Post a Comment