விளையாட்டாய் சில கதைகள்: டைசன் வளர்த்த புலி

பொதுவாக நாய், பூனை, மீன்கள் போன்றவற்றை மக்கள் செல்லப் பிராணிகளாக வளர்ப்பார்கள். ஆனால் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், இதில் கொஞ்சம் வித்தியாசமானவர். செல்லப்பிராணியாக அவர் புலியை வளர்த்துள்ளார்.

1990-களில் புலியை வளர்க்கும் ஆசை மைக் டைசனுக்கு வந்துள்ளது. 71 ஆயிரம் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட அந்த புலிக்கு, ‘கென்யா’ என்று பெயரிட்டார். அந்த புலிக்காக மாதம் ரூ.4 ஆயிரம் டாலர்களை மைக் டைசன் செலவிட்டார். சில சமயங்களில், ஒரே கட்டிலில் அந்தப் புலியுடன் தூங்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gGrz03
via

No comments:

Post a Comment