அடுத்த பெருந்தொற்றில் இருந்து உலகத்தை காக்க தயாராக வேண்டும்: விவாடெக் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

அடுத்த பெருந்தொற்றில் இருந்து உலகத்தை காக்க தயாராக வேண்டும் என பாரிஸில் நடந்த விவாடெக் டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட் அப் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

2016 முதல் பாரிஸ் நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகளில் ஒன்றான விவாடெக்கில் சிறப்புரை ஆற்ற மதிப்புறு விருந்தினராக பிரதமர் அழைக்கப்பட்டிருந்தார். விவாடெக்கின் ஐந்தாவது பதிப்பில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gvztZL
via

No comments:

Post a Comment