கரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவில் இருந்த நிகழ்வு திகிலூட்டச் செய்வதாக இருந்தது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pdxR9S
via
No comments:
Post a Comment