தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: பிரேசில் முடிவு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று பிரேசில் விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பிரேசில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் ஆலோசித்து வெளியிட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TiKrce
via

No comments:

Post a Comment