சிங்கப்பூரில் அடுத்த வாரம் முதல் தளர்வுகள்

சிங்கப்பூரில் கரோனா குறைந்து வருவதால் அங்கு அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுபட உள்ளன.

இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் தரப்பில், “ சிங்கப்பூரில் ஊரடங்கு ஜூன் 14 தேதி முதல் முடிவடைகிறது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த வாரம் முதல் தளர்வுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pGXuAj
via

No comments:

Post a Comment