பிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது

பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1,37,000-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து பிரேசிலின் சுகாதார அமைப்பு கூறும்போது, “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 377 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,37,272 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2FP3vrW
via

No comments:

Post a Comment