பானி பூரி விற்று, பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் வாழ்க்கை: ராஜஸ்தான் ராயல்ஸில் இடம் பெற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வால் யார் தெரியுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்று சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்த்தவர்.

அவரின் திறமையைப் பார்த்துதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.2.40 கோடிக்கு அவரை விலைக்கு வாங்கியது. சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய முதல் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iUlbko
via

No comments:

Post a Comment